நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் உருத்திரகுமாரன்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட National Constitution Centre வரலாற்றுக் கூடத்தில் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது. இதில் பிரதமருக்கான பொறுப்புக்கு இருவரது பெயர்கள், மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட நிலையில்,ல் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது. பெரும்பான்மை வாக்குகளால் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். போராட்டத்தில் பதவிகள் வழங்கப்படுவதல்ல. பொறுப்புக்களே வழங்கப்படுகின்றன. பதவிகள் யாவும் இங்கு வேசங்களே. நாம் அனைவரும் விடுதலைக்கான … Continue reading நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் உருத்திரகுமாரன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed